வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள், சக்தி தரும் இனிப்பு, கொழுப்புச் சத்து, நார்ச்சத்து என அனைத்தையும் கொண்டது சீத்தாப்பழம். சாப்பாடு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்வீட் சாப்பிட…
Month: March 2024
கிளிநொச்சி உடுத்துறையில் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் 03 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க…
மன்னார் இரணைதீவு தெற்கு கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கை கடற்படையினர் சட்டவிரோத இரவு டைவிங்கில் (SCUBA Diving) ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
இன்றைய தினம் (8) உலகெங்கும் வாழும் இந்துக்களால் மஹா சிவராத்திரி விரதம் அனுஸ்டிகப்பட்டுள்ளது. சிவனுக்குரிய மிகப்வும் முக்கியமான விரதங்களுள் மஹா சிவராத்திரி தினமும் ஒன்றாகும். அந்தவகையில் இலங்கையிலுள்ள…
பேய் பிடித்த குடும்ப பெண்ணை, குணப்படுத்துவதாக கூறிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்ற சிங்க மந்திரவாதி ஒருவர், அந்த பெண்ணின் 14 வயதான மகளை பலமுறை பலியால் துஷ்பிரயோகம்…
நாடளாவிய ரீதியில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் கத்திரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்…
இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்துள்ளது. மழையுடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பலாங்கொட…
இலங்கை தபால் திணைக்களம் பிரஜைகளுக்கு தங்களின் சொந்த புகைப்படங்கள் அல்லது நிகழ்வுகளை உள்ளடக்கிய முத்திரைகளை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பை ரூபாய் 2000 செலவில் வழங்குவதாக தபால் திணைக்கள அதிபர்…
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் மலையக மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்து தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மொத்த மற்றும் சில்லறை விலைகளில் பெருமளவில் அதிகரித்துள்ள மலையக…
