Month: March 2024

நவக்கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார் சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் தற்போது சூரியன்…

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் 06 இலங்கையர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான இலங்கையை சேர்ந்த இளைஞன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது நீதிமன்றில் , சந்தேக…

2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையான சிவனொளிபாத மலை பருவகாலம் ஆரம்பமாகி 3 மாதங்களில் மூன்று தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிகரிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா…

திருகோணமலையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் மலசலக்கூடம் போக தேரர் சென்றுள்ளார். அப்போது, பள்ளிவாசலுக்கு உள்ளே இருந்தவர்கள் வெளியில் வந்து இவர் எங்களுடைய ராகுல தேரர் தானே என்று…

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலையை நிர்ணயம் செய்ய தயாரிக்கப்பட்ட விலை சூத்திரம் 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. இந்த காரணத்தினால், இறக்குமதி…

வாழைச்சேனையில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (‘ஐஸ்’) உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த 23 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த இரகசிய…

கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கனடாவை மட்டுமல்லாது இலங்கையையும் உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் முதலில் துப்பாக்கிச்…

அண்மையில் நாடு திரும்பியிருந்த பெசில் ராஜபக்ஷவிற்கும் சில விசேட தரப்பினருக்கும் இடையில் நேற்றிரவு விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலந்துரையாடலில் முன்னாள்…

59 வயது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம்(6) களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. போதைப்பொருளுக்கு…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதிய புத்தகத்தின் முதல் பதிப்பு முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்ற புத்தகம் நேற்று…