Month: March 2024

திருகோணமலை மாவட்டத்தின் கோமரன்கடவெல (குமரேசன் கடவை) காட்டுப் பகுதியில் மஹா சிவராத்திரி பூசை நிகழ்வு இடம்பெற்றது. இந்து பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் மஹா சிவராத்திரி பூசை நிகழ்வு…

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, 73 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ள நீதிமன்று, குறித்த உணவகத்தையும் சீல் பண்ணுமாறு அதிகாரிகளுக்கு …

திம்புல பத்தனை பிரதேசத்தில் தந்தையினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இரண்டு சிறுமிகள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் நன்னடத்தையின் கீழ் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு…

கொழும்பு – காலி வீதி வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தைக்கு அருகாமையில் உள்ள சந்தியில் காலி நோக்கி செல்லும் பாதையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. சுமார் 4…

தமிழக பெண்ணின் காலை இந்திய பிரதமர் நரேந்திரமோடி வணங்கை காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், பிரதமிரின் இந்த செயல் அதிரிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய படைப்பாளிகள் விருது’…

நேற்றையதினம் (8) வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த ஏழு…

கனடா தலைநகர் ஒட்டாவாவில் துப்பாக்கியால் சூட்டு படுகொலை செய்யப்பட்ட குடும்பப் பெண் இலங்கையில் பொல்கஹவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 35 வயதான…

தனியார் பஸ்ஸொன்றின் சுக்கான் இறுகியதால் அந்த பஸ், ரயில் தண்டவாளத்தில் ஓடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு – கனேமுல்ல புகையிரத நிலையத்தில் நேற்றைய தினம் (08.03.2024) பிற்பகல்…

ஷவர்மா மீதான காதலால், கனேடிய கவுன்சிலர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது. ஷவர்மா தலைநகர் என அழைக்கவேண்டும் கனடாவின் தலைநகரான ஒட்டாவாவை, கனடாவின் ஷவர்மா…

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கனேடிய…