Month: March 2024

கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி   யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம்    56 இலட்ச ரூபாய் மோசடி செய்த பதுளையை சேர்ந்த நபர் ஒருவரை யாழ்ப்பாண…

இன்று (11) முதல் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய…

இலங்கையின் கிராம பகுதியில் பிறந்து வளர்ந்த துஷாரா. இவர் கிராம பகுதியில் தெரு கிரிக்கெட்டில் விளையாடிவந்தார். தந்தையின் மரணம் மற்றும் இவரின் குடும்ப ஏழ்மை இவரின் திறமைக்கு…

தென்னிலங்கையில்  குடும்பதகராறில் கணவன், மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ர்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமபவம் அலபாத்த, நிரியெல்ல  நேற்று (10)   இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் …

வெடுக்குநாறிமலையில் சிவபூஜையில் கரடி போல் உள்நுழைந்த பொலிசார் அங்கிருந்த சிவபகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி வலுக்கட்டயமாக வெளியேற்றி காட்டு மிராண்டித்தனமான செயலாகும் என முன்னாள் யாழ்.மாநகர முதல்வர்…

யாழ்ப்பாணத்தில் வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப்…

அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு…

பாலுடன் சில பழங்களை சேர்த்து சாப்பிடுவது சில பக்க விளைவுகளை கூட ஏற்படுத்தும். நாம் அனைவரும் மில்க் ஷேக்குகள் மற்றும் மிருதுவாக்கிகள் சாப்பிடுவதை விரும்புகிறோம், நமக்கு பிடித்த…

யாழ் – மன்னார் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பற்றியதால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர். குறித்த சம்பவம்…