Month: March 2024

தமீழிழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த மண்ணான வல்வெட்டித்துறையில் உள்ள வல்வை முதியோர் இல்லத்தில் கொடுமைகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பு.கஜிந்தன் என்பவர் அம்பலப்படுத்தியுள்ளார்.…

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணல்காடு கடற்பகுதியில் சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு பேர் பருத்தித்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றையதினம்…

முல்லைதீவில் உள்ள அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் பகல் வேளையில் வீதியால் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 62 வயதான…

அம்பலாங்கொடை, கலகொடவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கலகொடவில் உள்ள கடையொன்றிற்குள் T56 ரக…

முல்லைத்தீவில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் (11.03.2024) மாலை ஒட்டிசுட்டான் மாங்குளம் வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து…

கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்துக்குள் ஆசிரியர் ஒருவரும் , உயர்தர மாணவியொருவரும் சிக்கிய நிலையில் , இருவரும் பொலிஸ் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று…

அம்பாறை  திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் உயிரிழந்த  சம்பவம்  பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்ற இந்த சம்பவத்தில்  திருக்கோவில் மெதடித்த…

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடந்த வெள்லிக்கிழமை இடம்பெற்ற மகா…

கனடாவில் ஒட்டாவாவின் புறநகர் பகுதியில் 6 இலங்கையர்கள்,  அவர்களின் உறவினரான ஒலங்க்லை இளைஞ்ரால்   கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிச்சியை   ஏற்படுத்தியிருந்த  நிலையில்  கொலைச் சம்பவம்  தொடர்பான மற்றுமொரு…

கோடை காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கும், உடலில் குளிர்ச்சித்தன்மையை தக்கவைப்பதற்கும் பலரும் மதிய உணவுடன் தயிரையும் சேர்த்து உட்கொள்ள விரும்புவார்கள். தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் செரிமான…