அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டுப் போட்டி தொடர்பில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கிழக்கு…
Month: March 2024
இரத்தினபுரியில் சாரதியின்றி பயணித்த லொறி ஒன்று எம்.பியும் கோப் குழுவின் உறுப்பினராகவும் உள்ள காமினி வலேபொடவின் வீட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பலாங்கொடை, மிரிஸ்ஸாவத்தை வீதியிலுள்ள…
இந்து மக்களின் அவர்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கில் பொலிஸார் செயற்படுவதை இனி வரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க போவதில்லை என கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின், …
நாட்டிற்குத் தேவையான மொத்த சுகாதார நப்கின்களில் “அணையடை ஆடை” 92 வீதமானவை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும், அவற்றிற்கு வரி அறவிடப்படுவதில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர்…
உலக சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்ற நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதேவேளை, (2024.03.12) சந்தை…
வீட்டு தோஷங்களை நீக்கி மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவர வாஸ்து சாஸ்திரத்தில் பல வழிகள் உள்ளன. புனித நூல்களில் யானை மதம் மற்றும் சகிப்புத்தன்மையின் சின்னமாக…
தமிழகத்தில் உள்ள சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் தமது சொந்த செலவில் நாட்டைவிட்டு வெளியேற விரும்பினால் உடனே அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் படியே…
கனடா தலைநகர் ஒட்டாவில் அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நாட்டையை உலுக்கியுள்ளது.…
மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், காவலில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் சுடப்பட்டுள்ளதாக…
சிலாபத்தில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் அதே வீதியில் சென்ற லொறி மோதுண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சிலாபம்…
