பதுளையில் மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் 4 வயதான சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரை ஒன்று சிறுமியின் தொண்டையில்…
Month: March 2024
அம்பலாங்கொடையில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பலாங்கொட, கலகொட, வெல வீதியில் அமைந்துள்ள கடையொன்றுக்கு அருகிலேயே இந்த துப்பாக்கிச்…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை…
வடக்கு மாகாணத்தின் புதிய தலைமைச் செயலாளராக எல். இளங்கோவன் இன்று அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். எல். இளங்கோவனுக்கான நியமனக் கடிதத்தை அரச தலைவர் செயலகத்தில்…
புலம் பெயர் வாழ் ஈழத்து மாணவி தரண்யா ஸ்ரீகரன் கலைத்துறையில் உலகலாவிய ரீதியில் சாதனை படைத்துள்ளார். இலண்டன் தமிழ் நிலையத்தில் பாலர் வகுப்பு முதல் தமிழையும் பரதநாட்டியத்தையும்…
சிவராத்திரி தினத்தில் வவுனியா, வடக்கு வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்…
வீதியில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்வம் நேற்றையதினம் இடம்…
மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி பெண் உறுப்பினர் ஒருவரின் வீடு உடைத்து தங்க ஆபரணம், புகைபடகருவி, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற சம்பவம்…
கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய…
அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது, நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…
