Month: March 2024

இலங்கையின் மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வந்தடைந்த வைத்தியர் துஷித சுதர்சனவை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…

கனடா தலைநகர் ஒட்டாவாவில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை ஊடகங்களின் முக்கியச் செய்தியாக…

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் உள்ள காட்டு பகுதிக்கு நண்பர் ஒருவருடன் இருவர் கொக்குளை வேட்டையாட சென்ற போது துப்பாக்கி வெடித்ததில் ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்…

அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து இலங்கையை பூர்விகமாக கொண்ட தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்கள் சுமார் 80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன்…

வவுனியா, வடக்கு வெடுக்குநாறிமலை ஆலயப் விவகாரம் தொடர்பாக ஒன்றுகூடி ஆராய்வதற்குத் தமிழ் எம்.பிக்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு ஒன்றை…

இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அலுவலகப் பணியாளர் ஒருவர், 26 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்ததற்காக ‘India Book of Records’ சாதனை…

யாழ்ப்பாணத்தின் வலி வடக்கில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட  காங்கேசன் துறை பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில்  வெள்லை நாகம்  ஒன்று சிவலிங்கத்தை சுற்றி உள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் …

பதுளை ஹாலி அல மெதகம கிராம சேவைப் பகுதியில் வீடொன்றின் மீது பாரிய பரிக்கட்டி விழுந்துள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் (12)…

தவறுதலாக   துப்பாக்கி  வெடித்ததில்  நண்பருடன் வேட்டைக்கு  சென்ற இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்  நேற்று (12) செவ்வாய்க்கிழமை மாலை ஓட்டமாவடி –…

பேருவளை பகுதியிலுள்ள கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  தெரிவித்த பேருவளை பொலிஸார் 2சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும்  தெரிவித்துள்ளனர்.. மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை…