Month: March 2024

பண்டைய வாஸ்து கொள்கையின் படி, இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சில ஆற்றல் நிலைகளுடன் தொடர்புடையது, அவற்றில் ஒன்று மீன் வளமாகும் நம்மில் பலருக்கு வீட்டில்…

காலி அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடந்தோட்டை – பொனதுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பாதாள உலக உறுப்பினரின் வீட்டின்…

ஓமானில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்து விட்டு, நாடு திரும்பிய பெண்ணை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை திருடிய நபர் தொடர்பில்…

நானுஓயா பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2011ஆம் ஆண்டு நானுஓயா…

வென்னப்புவ நகரில் வீதியைக் கடக்க முயன்ற பெண்ணொருவர் பேருந்து ஒன்றில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வென்னப்புவ நகரில் வீதியைக் கடக்க…

அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள்…

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று (14) சந்திக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு இந்த சந்திப்பு…

மாத்தறை வெலிகம உடுகாவ பிரதேசத்தில் உள்ள இறப்பர் தோட்டத்தில் வெட்டுக் காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்றை பிரதேசவாசிகள் நேற்று (13) கண்டறிந்துள்ளனர். வெலிகம…

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் 3 கிலோகிராம் கேரள கஞ்சாவை கிளிநொச்சியிலிருந்து மாத்தறைக்கு பேருந்தில் கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறையில் உள்ள…

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (13-03-2024) மாலை புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்…