Month: March 2024

வாகனங்களின் தற்போதைய சந்தை விலை அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளார். வரி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அடுத்த ஆண்டு முதல் வாகன இறக்குமதியை மீண்டும்…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொன்னாலை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து பேரும் இன்றைய தினம் (15) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.…

தமது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த 63 வயதான தந்தை தமது உயிரையும் மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் நேற்று அம்பாறை – பெரியநீலாவணை – பாக்கியதுல்…

கனடா ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை (14) இடம்பெற்றது. இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டி சொய்சா என்ற…

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென சுகயீனமடைந்த இன்று அதிகாலை வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 65 வயதுடைய பயணி என தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை…

தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் தனியார் கோயில் ஒன்றில் ஒரு எலுமிச்சம்பழம் 35,000 ருபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகா சிவராத்திரயின் போது சிவபுரி…

யாழ்ப்பாணம் அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தந்தை நேற்று மதியம் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அல்வாய்…

கொழும்பில்   14 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கொழும்பு  மஹரகம பிரதேசத்தில்…

கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வரும் நபர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பயங்கர சம்பவம்  உயிரிழந்தவரின் வீட்டுக்கு…

மோட்டார் சைக்கிளும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கண்டி, மினிப்பே பிரதேசத்தில் (13) மாலை…