Month: March 2024

தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த பொன்னையா உதயகுமார் என்பவர் சிறிய ரக முச்சக்கரவண்டியை சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளார். இவர்…

யாழ்ப்பாணத்தில் இன்று (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் நகரிற்கு அண்மையாக இன்று அதிகாலை 2…

கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என கனேடிய…

யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் 17 வயதுடைய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுலன்   சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வலைபந்துவீச்சாளராக  இணைந்துகொண்டுள்ளார். இண்டியன் பிறீமியர் லீக் ஆரம்பமாவதற்கு…

வவுனியா நெடுங்காணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா –…

இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி தனியார் வங்கிகளில் 300 ரூபாவாக குறைந்துள்ளது. அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 16) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்,…

தகாத  உறவில்   ஏற்பட்ட வாக்குவாதத்தினால் பெண்  கழுத்து அறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பலுகொல்லாகம, மீகொடவெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே…

மகாவலி மற்றும் 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது . மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 80 சதவீதமாகக் குறைந்துள்ளதுடன்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி ரணில், மத்திய தபால் நிலையத்தில் உணவுப் பொருட்களை…

இன்று செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள நிலையில் மூன்று ராசிகள் அதிஸ்டம் பெறவுள்ளனர். வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும்…