Month: March 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையினரின் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பசில் ராஜபக்சவின் கட்சியும், எதிர்க்கட்சித் தலைவர்…

உக்ரைன் நாட்டின் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி இலங்கை தம்பதியினரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம்…

சீனாவில் 10 சென்றிமீற்றர் அளவு வாலுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சீனாவில் வாலுடன் பிறந்த குழந்தை தொடர்பான செய்தி சமூக…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் . யுவராஜ்…

வவுனியாவில் ரயில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (17-03-2024) மாலை இடம்பெற்றுள்ளது யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கடு…

யா/எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், கொழும்பு (பம்பலப்பிட்டி) , கனடா (ரொறொன்ரோ) ஆகிய இடங்களை வதிவுடமாகவும் கொண்ட திரு வீரகத்தி நடராசா அவர்கள் கனடாவில் 13.03.2024 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.…

நாம் எத்தனை நாடுகளை கண்டிருப்போம் ஆனால் அந்த நாடுகளில் ஏதாவது ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் ஒரு வித்தியாசமான விஷயத்தை தனக்குள் வைத்திருக்கும்…

கனடாவில் இலங்கையர் அறுவர் சுட்டுக் கொல்லப்படடு இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதற்கு முன்னரேயே மற்றுமொரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்படி கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட…

முஸ்லிம் தந்தை ஒருவரை வீதியில் கண்டு உதவி புரிந்த பெரும்பான்மையினஇளைஞன் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த இளைஞன், அவரது காரில்…

திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிர்வாகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு எதிராக சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீட்டு நீதிபதியான நீதியரசர் பிரேம்…