வவுனியாவில் பேருந்தில் ஏற முற்பட்ட நபரொருவர் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (18-03-2024) காலை பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேருந்து…
Month: March 2024
இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் விவசாயத்தில் பெரும் இலாபம் ஈட்டிய இரு இளம் விவசாயிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (18) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பாராட்டியுள்ளார்.…
கடலில் குளிக்கச் சென்ற இளம் பிக்கு ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் – தப்போவ நீர்த்தேக்கத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
மாத்தறையில் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தறை – ஊருபொக்க, டொலமுல்ல பகுதியில் இந்த கொலை…
குர்திஸ்தான் மாநில அரசின் அனுசரணையுடன் குர்திஸ்தான் தலைநகர் எர்பிலில் இடம்பெற்ற இனவழிப்பு மாநாட்டில் தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்று இயங்கும்…
இன்றைய கால கட்டத்தில் அனைவரது கைகளிலும் ஸ்மாட்போன் இருப்பது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் தற்கால குழந்தைகள் ஸ்மாட்போன்களுக்கு அடிமைகளாக மாறி விட்டனர். ஒரு கட்டத்தில் சாப்பாடு…
பொதுவாக காதல் திருமணமாக இருந்தாலும் வீட்டார் ஏற்பாடு செய்த திருமணமாக இருந்தாலும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் கணவன் மனைவிக்கு இடையில் சிறந்த புரிந்துணர்வு…
யூரியூப்பர் ஒருவர் ஊடாக கிளிநொச்சியில் வறுமையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு உதவுவதாக கூறி ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவரால் தாயும் மகளும் கர்ப்பமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
யாழ்ப்பாணம் பளைப் பகுதியில் கடந்த வருடம் திருமணம் செய்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகயீனமுற்று யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் நாளை (19) செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கலையும்…
