Month: March 2024

தாய்லாந்தில் பாங்காக் நகரிலிருந்து லண்டன் நகர் நோக்கி புறப்பட்டு சென்ற விமானத்தில் பயணியொருவர் கழிவறைக்கு சென்று கதவை பூட்டு கொண்ட சம்பவம் ஒன்று அங்கு பெரும் பரபரப்பை…

கனடா தலைநகர் ஒட்டாவாவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் தனது குடும்பம் மற்றும் நண்பரை இழந்து தவிப்பதாக தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கையர் தனுஷ்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மதபோதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த (15.03.2024) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை…

கொழும்பில் இருந்து பஸ்ஸொன்றில் அனுப்பப்பட்ட பொதியை பெறுவதற்காக மொனராகலையில் காத்திருந்த பெண்ணொருவரை, கெப்ரக வாகனத்தில் ஏற்றிச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ,…

இலங்கையில் பாடசாலை விடுமுறை நாட்களை வினைத்திறன் மிக்கதாய் களிப்பதற்குரிய வழிகாட்டல்’ என்ற தலைப்பில் கல்வி அமைச்சு முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள…

தென்னிந்தியாவின் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மக்களிடையே மிகப்பெரிய…

திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் பிரித்தானியாவில் உள்ள கணவரிடம் சென்று 5 மாதங்களில் தமிழ் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.…

மேல் மாகாணத்தில் வருடாந்த சுகாதார இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாணத்தில் வருடாந்த இடமாற்றங்கள் முறைசாரா முறையில் இடம்பெற்றுள்ளதாக மேல் மாகாண வைத்தியசாலை ஊழியர்கள்…

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (19) அதிகாலை தெற்கு அதிவேக வீதியின்…

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று(18) அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். எனவே முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவைக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.…