Month: March 2024

களுத்துறையில் உள்ள பகுதியொன்றில் ட்ரக் வாகனம் மோதுண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்றையதினம் (20-03-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கம்பஹா – கணேமுல்லையில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது நபரொருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இச்சம்பவம்  நேற்றிரவு (20-03-2024) கணேமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாணம் – இளவாலை கடலில் நீராடச் சென்ற மூவரில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, சடலங்களாக கரையொதுங்கிய சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது. கடலில் நீராடச் சென்ற…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதன்படி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் விமானப் பயணிகளால்…

அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில், அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை சேர்த்துக்கொள்ள கூடாது என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை தென் மாகாண ஆளுநர்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களின் பெயர்களை விரைவில் வெளியிடவுள்ளன. அந்தவகையில் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…

காலி தடல்ல கடற்கரையில் காதலர்களை உல்லாசமாக இருப்பதை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் காலி தடல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய…

பிரான்சிலிருந்து கலியாணக் கனவுகளுடன் கிளிநொச்சி சென்ற 36 வயதான இளைஞன் ஒருவர், திருமணம் நிச்சரியிக்கப்பட்ட யுவதி வேறொருவருடன் சென்றதால் கடும் விரக்தியில் மீண்டும் பிரான்ஸ் திரும்பியுள்ள சம்பவம்…

ரமலான் நோன்பு காலத்தில் நேற்றைய தினம் (19.03.2024) வெலிகந்த – கட்டுவன்வில வீதியில் இஸ்லாமியர் ஒருவர் மத கடமையை நிறைவேற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது .…

காதலனுடன் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருனை விற்பனைக்காக எடுத்துச் சென்றபோது பொலிஸாரிடம் சிக்கிய நிலையில் காதலன் தப்பியோடியதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் விலத்வவ பிரதேசத்தைச் சேர்ந்த 27…