Month: March 2024

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில்  தனியார் காணியில் இருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு – கொக்குளாய்,  புளியமுனை பகுதியில்…

மட்டக்களப்பு – கல்லடி இசை நடனக் கல்லூரிக்கு முன்பாக வான் ஒன்று கட்டுபாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (21-03-2024) இரவு இடம்பெற்றுள்ளது.…

திருகோணமலயில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விபத்து ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள பூநகர் பகுதியில்…

இன்றைய இளம் தலைமுறையினரிடையே உணவும் பழக்கம் என்பது சரியான முறையில் கடைபிடிக்கப்படுவதில்லை. அதனாலேயே உடல்பரும் அதிகமாகிவிட , ஜிம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர் பலர். அதேபோல சாப்பிடாமல் இருந்தால்…

தோனியின் 13 ஆண்டுகால அணிதலைவர் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ருத்ராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக  தெரிவிக்கபப்டுகின்றமை  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரசம்பவம்…

இன்று புதன்கிழமை (21) காலை வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் வெல்லவாய குமாரதாச சந்தியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பாடசாலை…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்…

வவுனியா வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள், நோயாளர்களைப் பார்வையிடச் செல்லும் உறவினர்களிடம் அங்கு கடமையிலுள்ள தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்கின்றதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். தூய்மையான வார்த்தைப்…

குருணாகலில் இளம் தாய் ஒருவர்  தன் மகனுடன் சேர்ந்து மரதன் ஓட்டத்தில் கல்லந்துகொண்ட சம்பவம்    ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் சமூக வலைத்தளங்களில் அந்த தாய்க்கு…