யாழ்ப்பாணத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் நான்கு பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதாக பரிசோதித்த வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
Month: March 2024
மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் சிறிபாலு விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் புலையவெளி வாகன…
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானதில் எரிபொருள் வீதி முழுவதும் ஓடியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்து.…
திறந்த நீதிமன்றில் நேற்று முன்தினம் (20-03-2024) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உண்மைகளை முன்வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சட்டத்தரணி ஒருவரின் சட்டநடவடிக்கையை இடைநிறுத்தி…
கிறிஸ்தவ போதகர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்பட்டாலோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டாலோ இலங்கை முழுவதும் போராட்டம் வெடிக்கும் என அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் தலைவர்…
வவுனியாவில் உள்ள தோணிக்கல் பகுதியில் மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பாடசாலைக்கு…
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல அரிசி ஆலை ஒன்றில் , 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரிசி மூடைகளை கொள்வனவு செய்து விட்டு , பணத்தினை…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை…
யாழில் உள்ள பல பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை முன்னெடுத்து…
இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்திற்கு நேற்றையதினம் (21-03-2024) Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் ஒன்று வந்தடைந்துள்ளது. இதன்படி, இலங்கையில் இன்று (22-03-2024) முதல்…
