புத்தளம் ஆனமடு பிரதான வீதியின் கல்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் கல்குளம் பகுதியில் இன்றையதினம் (22-03-2024) பிற்பகல்…
Month: March 2024
கடந்த 2020, தேர்தலில் பக்கத்தில் நிற்கும் சட்டத்தரணி் மங்களேஷ்வரி மட்டக்களப்பில் TNAயில் வேட்பாளராக போட்டிருந்தால் மூன்று MP’s மட்டக்களப்புக்கு கிடைத்திருக்கும். ஆனால் அவரை போடவேண்டாம் என அப்போதய…
இலங்கையில் அண்மைக்காலமாக பல பகுதிகளில் வெப்பநிலை அதிகளவில் காணக்கூடியதாக உள்ளது. இதுதொடர்பில் வளிமண்டல திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில், அக்குரஸ்ஸ, திகல பகுதியில் அதிக வெப்பம்…
இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த…
நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக இளநீர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறதாக கூறப்படுகின்றது. அதன்படி 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட…
நாம் இந்த காலத்தில் கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் மனிதனை பார்த்திருக்க முடியாது. ஆனால் கால்குலேட்டர் இல்லாமல் ஒரு மனிதனால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வர்க்க மூலம்…
துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (22) யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார். பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர்…
குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பிங்கிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பிங்கிரிய, தியகெலியாவ பிரதேசத்தை சேர்ந்த…
கெக்கிராவ – கனேவல்பொல வீதியில் அம்புல்கஸ்வெவ பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்ற வீதி விபத்தில் 12 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை…
