யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேறிய ,முயன்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் – தலையாழி பகுதியைச் சேர்ந்த 44…
Month: March 2024
இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் 19 வது அத்தியாயத்தை திருத்துவதற்கான மசோதா கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி அன்று வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது. நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்…
நாட்டில் உள்ள மக்களிடையே டினியா எனப்படும் ஒரு வகையான தோல் நோய் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நாட்டில் நிலவும் அதிகமான வெப்பநிலைக் காரணமாக…
ஹட்டனில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (25-03-2024) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். ஹட்டனில் ஸ்ரீ…
நாட்டில் நடாத்தப்பட்ட ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை நீதிமன்றம் உத்தரவிட்டாலோ அல்லது கேட்டாலோ வெளியிடத் தயார் என முன்னாள் ஜனாதிபதி…
பிரித்தானிய, வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த பிறகு எடுக்கப்பட்ட சோதனைகளில் புற்றுநோய்…
கொழும்பில் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தொழிற்சங்க ஊடகவியலாளர் மாநாட்டிற்கு இடையூறு விளைவித்த 4 சந்தேக நபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த…
பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் பகுதியில் வாழும் பல தமிழ்க் குடும்பங்கள் கஸ்டப்பட்டு சேர்த்த காசை 45 வயதான தமிழ் குடும்பப் பெண் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது.…
ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டி நேற்றையதினம்…
யாழ்ப்பாணம் – வடமராட்சி உள்ள துன்னாலை பகுதியில் இரண்டு பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் வறுமையில் நிலையில் வாழ்ந்து வரும் வயோதிப தாய் உதவி கோரியுள்ளார். யாருடைய…
