Month: March 2024

அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கி பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொழும்பு – மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் வார இறுதியில் கொழும்புக்கு அழைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக ஶ்ரீலங்கா…

கோடை காலத்தில் நம்மை நீரேற்றமாக வைத்து இருப்பது அவசியம். தண்ணீர் குடிப்பது நீரேற்றமாக இருக்க சிறந்த வழியாகும் என்றாலும், பழங்களில் இருந்து ஜூஸ் குடிப்பதும் உடலுக்கு குளிர்ச்சி…

திருமணம் செய்து கொள்வதாக கூறி பல பெண்களை ஏமாற்றிய வழக்கில் மிஸ்டர் வேர்ல்டு பட்டம் பெற்ற மணிகண்டன் மீது சென்னை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு…

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். களனி பல்கலைக்கழகத்தின்…

பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுக்கின்ற மாற்றம் 12 ராசிகளிலும் ஏதோ ஒரு வகையில் குறிப்பிடடளவு தாக்கத்தை செலுத்துகின்றது. அந்த வகைளில் தற்போது மீன…

கோடைகாலத்தில் வெயில் அதிகமாக காணப்படுவதால் அதிலுள்ள பலமான கதிர்கள் நமது சருமத்தை பொலிவிழக்கச் செய்கின்றன. இதனால் சருமம் தனது இயல்பான நிறத்தை இழக்கின்றது. சூரியனில் இருந்து வரும்…

முல்லைத்தீவில் இராணுவ மரியாதையுடன் தமிழர் ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சுதந்திரபுரம் திட்டத்தில் பணியாற்றிய புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த…

தென்னிலங்கையில் தனது 20 வயது மகனுக்கு பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து, அவனை அடிமையாக்கி பாலியல் துஸ்பிரயோகம் செய்வதாக இளைஞரின் தாயார் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளதாக சிங்கள…

கனடாவிற்குள் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பிரஜைகளினால் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என கனடிய அட்லாண்டிக் பேரவை குடியேறிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.…