இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமானது மணி அடித்து வழிபடுவது. கோவில்களில் பூஜை நடத்தப்படும் போது கண்டிப்பாக மணி அடிக்கப்படும். அதே போல் பக்தர்கள், கோவிலில் வலம்…
Day: March 29, 2024
குருணாகல், நிகவெரட்டிய பிரதேசத்தில் 88 வயதான கணவனின் மரணத்தைத் தாங்க முடியாமல் விஷம் அருந்திய 85 வயது மனைவி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவியின் சடலங்களை…
நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் உயிரிழந்த நபரின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் போது நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் நேற்றுக்கு…
பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைந்து…
நேற்று வரையான காலப்பகுதியில் 181,872 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
பெப்ரவரி மாதத்தில் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2,971 மில்லியன் ரூபா மட்டுமே வருமானமாக கிடைத்துள்ளது. தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் குரல் வானொலியில் முக்கிய பொறுப்பில் இருந்த ஐவானின் மாமானார் நேற்றுக்கு முந்தைய நாள்(27-03-2024) காலமாகியுள்ளார். உயிரிழந்தவர் நா. தமிழன்பன் ஐவானின் மாமனார் கந்தையா…
திறைசேரி உண்டியல் கொள்வனவின் ஊடாக அரசாங்கத்துக்கு 1,843.3 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியமைக்காக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளடங்கலாக ஐவருக்கு…
குருநாகலில் உள்ள அம்பன்பொல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரியின் கணவரின் முறைப்பாடுக்கு அமைய துரித தீர்வு ஒன்றை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்…
