Day: March 28, 2024

2024 ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணி வெற்றியை பெற்றுள்ளது.…

நுவரெலியாவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹனவிடகே டொன்…

யாழ். புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்றையதினம் (28-03-2024) முதல் வழமைக்கு திரும்பியுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நடவடிக்கைக்கேற்ப சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்பட்ட…

உலகம் முழுவதும் WhatsApp பயன்படுத்தப்படுகிறது. நிறுவனம் தற்போது AI-யால் இயங்கும் இமேஜ் எடிட்டர் வசதியை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. பயனர்கள் வாட்ஸ்அப்பில் படத்தைத் திறக்கும்போது, ​​புதிய…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனது மனைவியின் 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் தங்கையான பாதிக்கப்பட்ட சிறுமி பாடசாலையிலிருந்து திரும்பியதும்,…

புறக்கோட்டையிலுள்ள மிதக்கும் சந்தையை ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவருக்கு முப்பது வருட குத்தகை அடிப்படையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (204.03.27) பத்தரமுல்ல…

அரிசி மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி நேற்றிலிருந்து குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட…

வளர்பிறை மற்றும் தேய்பிறை என மாதத்தில் இரண்டு சதுர்த்திகள் வரும். இதில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். ஒவ்வொரு மாதத்திலும் வரும் சங்கடஹர…

உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயும் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருவதாக அல் – ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அல்ஜசீராவுக்கு…

திருமணமாகி 4 வருடங்களுக்கு பின்னர் இடமாற்றத்திலிருக்கும் அலைச்சல் ஒரு படியாக இன்றுடன் முடிவுக்கு வருகின்றது என திருமதி நிரேஸ் தனது மகிழ்ச்சி தகவலை சமூக வலைத்தளங்களில் பகீர்ந்துள்ளார்.…