ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுக்கும் முக்கியத்துவம் இருந்தாலும், சில கிரகங்களில் ஏற்படும் நிலை மாற்றங்கள் நமது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் குரு பகவானும் அடங்கும். குரு…
Day: March 27, 2024
கொழும்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் நேற்று…
மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 14 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்றையதினம் கைது…
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர் கடத்தப்பட்டு அவரின் கையிலுள்ள மோதிரம் மற்றும் என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை குறித்த…
இலங்கையில் உள்ள வடக்கு மாகாணத்தில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று…
யாழ்ப்பாணத்தில் தவறான அக்குபஞ்சர் சிகிச்சை முறையால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் அச்சுவேலி கிழக்கை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. முழங்கால்…
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 க்கும் மேல் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…
இலங்கையில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் நாளை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெப்ப சுட்டெண் ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல்,…
இலங்கையில் இயக்கர், நாகர் என்கிற இரு இனக்குழுமங்கள் வாழ்ந்துள்ளன. இந்த இரு இனக்குழுமங்களே இத்தீவின் காலத்தால் முந்திய தொன்மக் குடிகள். இந்த தொன்மக் குடிகளின் பண்பாட்டுப் பரவலுக்கான…