Day: March 26, 2024

வவுனியாவில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா மாதர்பணிக்கர் மகிழங்குளம் பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று…

களனிப் பல்கலைக்கழக கலைப்பிரிவு இறுதியாண்டு மாணவி ஒருவர்  மாதவிடாயால் ஏற்பட்ட வயிற்று வலிக்கு   தாமதமாக சிகிற்சை மேற்கொண்ட நிலையில்   உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரை ஹயஸ் ரக வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மந்திகை…

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் , தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பல உயிரினங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இளம் வர்த்தக தம்பதியினரும்…

முன்னாள் இந்திய ப்பிரதமர் ராஜீவ் காந்தி கலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள, முருகன் , ஜெயக்குமார், பயஸ் ஆகியோர் அடுத்தவாரம் இலங்கைக்கி அனுப்பிவைக்கப்படுவார்கள் என தமிழக அரசாங்கம்…

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு…

பதுளையில் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் அதே பாதையில் இயங்கும் அரச பஸ் ஊழியர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் நேற்று (25) மாலை பதுளை மத்திய…

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளான நேற்றையதினம் (25) ஆயிரக்கணக்காண அடியார்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த…

ஐயாயிரம் ரூபா மற்றும் ஆயிரம் ரூபா போலி நோட்டுக்களுடன் இளம் தம்பதியினர் குட்டிகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைதான தம்பதிகள் அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள…

இந்து புராணங்களில், தாமிரம் ஒரு தூய உலோகமாகக் கருதப்படுகிறது. தாமிரம் கடவுளுக்கு மிகவும் பிடித்தமானது என்று நம்பப்படுகிறது. எனவே கடவுளை வணங்கும் போதும் செம்பு பாத்திரங்களை மட்டுமே…