Day: March 25, 2024

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் 15 வயது சிறுமி, சகோதரியின் கணவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், அத்தானோடு குடும்பமாக…

மஹவெல பிரதேசத்தில் வீடு ஒன்றுன்குள் அத்துமீறி நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை தடியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 33 வயதுடைய நபரொருவரே…

இவ்வருடத்தின் முதல் சந்திரகிரகணம் இன்று (25) தோன்றவுள்ளது. இந் நிலையில், இதனை கண்டுகளிக்கும் வாய்ப்பு உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன…

McDonald’s வர்த்தக நாமத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம்…

களனி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (25) காலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின்…

குருநாகல் – இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு…

கனடா வாழ் குடும்பம் ஒன்று, இலங்கையிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு பல மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்கியுள்ளது. பல மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய…

அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கி பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொழும்பு – மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் வார இறுதியில் கொழும்புக்கு அழைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக ஶ்ரீலங்கா…

கோடை காலத்தில் நம்மை நீரேற்றமாக வைத்து இருப்பது அவசியம். தண்ணீர் குடிப்பது நீரேற்றமாக இருக்க சிறந்த வழியாகும் என்றாலும், பழங்களில் இருந்து ஜூஸ் குடிப்பதும் உடலுக்கு குளிர்ச்சி…