Day: March 25, 2024

பேருவளை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஸ்மார்ட் வகுப்பறையை உடைத்து 12 மடிக்கணினிகளைத் திருடிய அதே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்…

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (25) காலை 10.30.மணியளவில் வாழைச்சேனை மீராவோடை பகுதியில்…

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (25) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 661,766 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதன்படி, 24 கரட் 1…

அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி 22 வயது  இளம்பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்குள் இரகசியமாக நுழைந்து பாலியல் லஞ்சம் கேட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

தென்னிலங்கையில் உள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் நிர்வாக இயக்குனரான வர்த்தகர் தொடர்பில் அங்கு பணிபுரியும் யுவதிகளை தன் பாலிய இச்சைக்கு பயன்படுத்துவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று…

மசாஜ் நிலையமொன்றில் காணப்பட்ட பெண் ஒருவரை பலாத்காரமாக கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் புலனாய்வு பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் குருவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருவிட்ட பிரதேசத்தில்…

109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற 1,077 முறைப்பாடுகளில் , 477 முறைப்பாடுகளின் விசாரணைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

பூஸா சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதி ஒருவரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். யுக்திய நடவடிக்கையின்போது பூஸா சிறைச்சாலையில்…

அதிவேகமாக வந்த காரொன்று வீதியை விட்டு விலகி தேயிலை செடிகளுக்குள் புகுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஹட்டன்- நுவரெலியா பிரதான…