பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுக்கின்ற மாற்றம் 12 ராசிகளிலும் ஏதோ ஒரு வகையில் குறிப்பிடடளவு தாக்கத்தை செலுத்துகின்றது. அந்த வகைளில் தற்போது மீன…
Day: March 23, 2024
கோடைகாலத்தில் வெயில் அதிகமாக காணப்படுவதால் அதிலுள்ள பலமான கதிர்கள் நமது சருமத்தை பொலிவிழக்கச் செய்கின்றன. இதனால் சருமம் தனது இயல்பான நிறத்தை இழக்கின்றது. சூரியனில் இருந்து வரும்…
முல்லைத்தீவில் இராணுவ மரியாதையுடன் தமிழர் ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சுதந்திரபுரம் திட்டத்தில் பணியாற்றிய புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த…
தென்னிலங்கையில் தனது 20 வயது மகனுக்கு பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து, அவனை அடிமையாக்கி பாலியல் துஸ்பிரயோகம் செய்வதாக இளைஞரின் தாயார் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளதாக சிங்கள…
கனடாவிற்குள் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பிரஜைகளினால் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என கனடிய அட்லாண்டிக் பேரவை குடியேறிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.…
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேறிய ,முயன்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் – தலையாழி பகுதியைச் சேர்ந்த 44…
இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் 19 வது அத்தியாயத்தை திருத்துவதற்கான மசோதா கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி அன்று வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது. நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்…
நாட்டில் உள்ள மக்களிடையே டினியா எனப்படும் ஒரு வகையான தோல் நோய் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நாட்டில் நிலவும் அதிகமான வெப்பநிலைக் காரணமாக…
ஹட்டனில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (25-03-2024) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். ஹட்டனில் ஸ்ரீ…
நாட்டில் நடாத்தப்பட்ட ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை நீதிமன்றம் உத்தரவிட்டாலோ அல்லது கேட்டாலோ வெளியிடத் தயார் என முன்னாள் ஜனாதிபதி…