வவுனியாவில் உள்ள தோணிக்கல் பகுதியில் மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பாடசாலைக்கு…
Day: March 22, 2024
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல அரிசி ஆலை ஒன்றில் , 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரிசி மூடைகளை கொள்வனவு செய்து விட்டு , பணத்தினை…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை…
யாழில் உள்ள பல பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை முன்னெடுத்து…
இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்திற்கு நேற்றையதினம் (21-03-2024) Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் ஒன்று வந்தடைந்துள்ளது. இதன்படி, இலங்கையில் இன்று (22-03-2024) முதல்…
முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் தனியார் காணியில் இருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு – கொக்குளாய், புளியமுனை பகுதியில்…
மட்டக்களப்பு – கல்லடி இசை நடனக் கல்லூரிக்கு முன்பாக வான் ஒன்று கட்டுபாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (21-03-2024) இரவு இடம்பெற்றுள்ளது.…
திருகோணமலயில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விபத்து ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள பூநகர் பகுதியில்…
இன்றைய இளம் தலைமுறையினரிடையே உணவும் பழக்கம் என்பது சரியான முறையில் கடைபிடிக்கப்படுவதில்லை. அதனாலேயே உடல்பரும் அதிகமாகிவிட , ஜிம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர் பலர். அதேபோல சாப்பிடாமல் இருந்தால்…
தோனியின் 13 ஆண்டுகால அணிதலைவர் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ருத்ராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…