Day: March 22, 2024

நாம் இந்த காலத்தில் கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் மனிதனை பார்த்திருக்க முடியாது. ஆனால் கால்குலேட்டர் இல்லாமல் ஒரு மனிதனால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வர்க்க மூலம்…

துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (22) யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார். பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர்…

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பிங்கிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பிங்கிரிய, தியகெலியாவ பிரதேசத்தை சேர்ந்த…

கெக்கிராவ – கனேவல்பொல வீதியில் அம்புல்கஸ்வெவ பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்ற வீதி விபத்தில் 12 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை…

யாழ்ப்பாணத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் நான்கு பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதாக பரிசோதித்த வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் சிறிபாலு விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் புலையவெளி வாகன…

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானதில் எரிபொருள் வீதி முழுவதும் ஓடியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்து.…

திறந்த நீதிமன்றில் நேற்று முன்தினம் (20-03-2024) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உண்மைகளை முன்வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சட்டத்தரணி ஒருவரின் சட்டநடவடிக்கையை இடைநிறுத்தி…

கிறிஸ்தவ போதகர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்பட்டாலோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டாலோ இலங்கை முழுவதும் போராட்டம் வெடிக்கும் என அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் தலைவர்…