Day: March 21, 2024

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் இன்று (21-03-2024) முதல் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிழக்கு ஊவா மற்றும் வட…

ஃபலூடா ஐஸ்கிரீம் விற்பனை செய்த வியாபாரி ஒருவர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை அதில் கலந்து விற்பனை செய்துள்ளார். இச்சம்பவம் இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில்…

”ஜனாதிபதியை தமிழரசுக்கட்சி சந்தித்த போது அந்த சந்திப்பை புறக்கணித்த சுமந்திரன், ஜனாதிபதியின் அடுத்த சந்திப்புக்கான தமிழரசுக்கட்சியின் தலைவருக்கான அழைப்பை கட்சியும் தலைவரும் புறக்கணித்தபோது ”தனி ஒருவனாக” பங்கேற்றது…

காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் 2வது நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை காலநிலை தாக்கங்களைக் குறைப்பதற்கான அணுகுமுறை திட்டத்தின் பணிப்பாளர் பந்துல சிறிமல்…

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் காரணமாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் பதற்ற நிலை நிலவியது. நேற்றையதினம் (20-03-2024) முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தினர்…

களுத்துறையில் உள்ள பகுதியொன்றில் ட்ரக் வாகனம் மோதுண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்றையதினம் (20-03-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கம்பஹா – கணேமுல்லையில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது நபரொருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இச்சம்பவம்  நேற்றிரவு (20-03-2024) கணேமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாணம் – இளவாலை கடலில் நீராடச் சென்ற மூவரில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, சடலங்களாக கரையொதுங்கிய சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது. கடலில் நீராடச் சென்ற…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதன்படி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் விமானப் பயணிகளால்…

அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில், அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை சேர்த்துக்கொள்ள கூடாது என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை தென் மாகாண ஆளுநர்…