இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரசம்பவம்…
Day: March 21, 2024
இன்று புதன்கிழமை (21) காலை வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் வெல்லவாய குமாரதாச சந்தியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பாடசாலை…
யாழ் போதனா வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்…
வவுனியா வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள், நோயாளர்களைப் பார்வையிடச் செல்லும் உறவினர்களிடம் அங்கு கடமையிலுள்ள தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்கின்றதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். தூய்மையான வார்த்தைப்…
குருணாகலில் இளம் தாய் ஒருவர் தன் மகனுடன் சேர்ந்து மரதன் ஓட்டத்தில் கல்லந்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் சமூக வலைத்தளங்களில் அந்த தாய்க்கு…
முன்பதிவு செய்த ஸ்ரீலங்கன் எயார் விமானம் தாமதமாக இரத்து செய்யப்பட்டதால், கொரியாவில் வேலைக்குச் செல்லவிருந்த 100 இலங்கைத் தொழிலாளர்களுக்கு அவர்கள் வீடு திரும்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலை…
மலையாள நடிகை அருந்ததி நாயர் சில தினங்களுக்கு முன் பைக்கில் செல்லும் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அருந்ததி நயாரின் சிகிச்சைக்கு பணம்…
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட 5 சந்தேகநபர் இன்றையதினம் அடையாளம் காட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 11ஆம் திகதி வன்முறை கும்பல்…
முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மதபோதகர் உட்பட மூன்று பேரை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 15-03-2024 திகதி…
யாழ். பருத்தித்துறையில் உள்ள பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று முழுவதும் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த தீ விபத்து நேற்றையதினம் (20-03-2024)…