Day: March 20, 2024

மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சட்ட விரோதமாக வலம்புரிச் சங்குகளின் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் குரு ஒருவர், இரண்டு கோடி ரூபா பெறுமதியான…

நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, இன்றையதினம் (20) முழுவதும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடமேற்கு, வடமத்திய,…

கனடாவில் இருந்து பஞ்சாப்பில் உள்ள தனது தாயிக்கு வீடியோ கால் செய்து மனைவியை கொலை செய்துவிட்டதாக சந்தேக நபர் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…

வடக்கில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை அதிகரித்தே காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மூத்த…

தமிழகத்தை போலவே கேரளாவிலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகமாக வைத்துள்ள நடிகர் விஜய் 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவிற்கு சென்றுள்ள நிலையில், அவருக்கு அங்கு ரசிகர்கள் உற்சாக…

தாய்லாந்தில் பாங்காக் நகரிலிருந்து லண்டன் நகர் நோக்கி புறப்பட்டு சென்ற விமானத்தில் பயணியொருவர் கழிவறைக்கு சென்று கதவை பூட்டு கொண்ட சம்பவம் ஒன்று அங்கு பெரும் பரபரப்பை…

கனடா தலைநகர் ஒட்டாவாவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் தனது குடும்பம் மற்றும் நண்பரை இழந்து தவிப்பதாக தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கையர் தனுஷ்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மதபோதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த (15.03.2024) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை…

கொழும்பில் இருந்து பஸ்ஸொன்றில் அனுப்பப்பட்ட பொதியை பெறுவதற்காக மொனராகலையில் காத்திருந்த பெண்ணொருவரை, கெப்ரக வாகனத்தில் ஏற்றிச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ,…

இலங்கையில் பாடசாலை விடுமுறை நாட்களை வினைத்திறன் மிக்கதாய் களிப்பதற்குரிய வழிகாட்டல்’ என்ற தலைப்பில் கல்வி அமைச்சு முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள…