எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களின் பெயர்களை விரைவில் வெளியிடவுள்ளன. அந்தவகையில் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…
Day: March 20, 2024
காலி தடல்ல கடற்கரையில் காதலர்களை உல்லாசமாக இருப்பதை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் காலி தடல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய…
பிரான்சிலிருந்து கலியாணக் கனவுகளுடன் கிளிநொச்சி சென்ற 36 வயதான இளைஞன் ஒருவர், திருமணம் நிச்சரியிக்கப்பட்ட யுவதி வேறொருவருடன் சென்றதால் கடும் விரக்தியில் மீண்டும் பிரான்ஸ் திரும்பியுள்ள சம்பவம்…
ரமலான் நோன்பு காலத்தில் நேற்றைய தினம் (19.03.2024) வெலிகந்த – கட்டுவன்வில வீதியில் இஸ்லாமியர் ஒருவர் மத கடமையை நிறைவேற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது .…
காதலனுடன் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருனை விற்பனைக்காக எடுத்துச் சென்றபோது பொலிஸாரிடம் சிக்கிய நிலையில் காதலன் தப்பியோடியதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் விலத்வவ பிரதேசத்தைச் சேர்ந்த 27…
நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக 5 பாதாள உலக குழு தலைவர்களுக்கு விமான கடவுச்சீட்டு எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
வெளிநாட்டில் இருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நாளை 21 ஆம் திகதி காலைக்குள் நாட்டிற்குள் வரவேண்டும் ஆளும்…
இலங்கையில் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படக் கூடிய…
அரசாங்கம் சுமார் 200 மதுபானசாலை உரிமங்களை வழங்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். எப்.எல் ரக மதுபானசாலை உரிமங்களே இவ்வாறு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது…
செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகலய கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 29 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு விஷமாகியதன் காரணமாக சூரியவெவ பிரதேச வைத்தியசாலையில்…