யாழ் நாவலர் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் ,மோட்டார் சைக்கிளில் வந்த பெண்கள் வீதியில் தடுமாறி விழுந்த போதும் அதை உதாஸீனம் செய்து இருவர் தப்பியோடியுள்ளனர், யாழ்…
Day: March 18, 2024
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மீனவர் கடந்த சனிக்கிழமை (16-03-2024) காணாமல்போன நிலையில்…
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி முதன் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வென்றுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்…
யாழ். தொல்புரம் உள்ள கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் நேற்றையதினம் (17-03-2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் 49 வயதான கதிரவேலு செல்வநிதி என்றபெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
கனடா வாழ் மாமாவினால் யாழ்ப்பாண இளைஞர் விமான நிலையத்தில் நேற்று முன்தினம்(16) ஐந்து கைது செய்யபப்ட்டுள்ளார். போலி கனேடிய கடவுச்சீட்டில் கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாண…
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையினரின் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பசில் ராஜபக்சவின் கட்சியும், எதிர்க்கட்சித் தலைவர்…
உக்ரைன் நாட்டின் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி இலங்கை தம்பதியினரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம்…
சீனாவில் 10 சென்றிமீற்றர் அளவு வாலுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சீனாவில் வாலுடன் பிறந்த குழந்தை தொடர்பான செய்தி சமூக…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் . யுவராஜ்…
வவுனியாவில் ரயில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (17-03-2024) மாலை இடம்பெற்றுள்ளது யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கடு…