நாம் எத்தனை நாடுகளை கண்டிருப்போம் ஆனால் அந்த நாடுகளில் ஏதாவது ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் ஒரு வித்தியாசமான விஷயத்தை தனக்குள் வைத்திருக்கும்…
Day: March 16, 2024
கனடாவில் இலங்கையர் அறுவர் சுட்டுக் கொல்லப்படடு இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதற்கு முன்னரேயே மற்றுமொரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்படி கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட…
முஸ்லிம் தந்தை ஒருவரை வீதியில் கண்டு உதவி புரிந்த பெரும்பான்மையினஇளைஞன் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த இளைஞன், அவரது காரில்…
திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிர்வாகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு எதிராக சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீட்டு நீதிபதியான நீதியரசர் பிரேம்…
இலங்கையின் முன்னணி நடிகையான மகேஸி மதுங்காவிடம் இரண்டாயிரம் கோடி ரூபா நட்டஈடு கோரப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி ஊடக வலையமைப்பு ஒன்றின் தலைவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். சட்டத்தரணி…
கம்பஹாவில் 26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 22 வயதுடைய இளைஞர் ஒருவரே…
வடக்கு மாகாணத்தில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள ‘வெண் ஈ நோய்’ தாக்கம் மன்னார் மாவட்டத்திலும் குறிப்பாக மன்னார் தீவுப் பகுதியில் அதிகரித்துள்ள நிலையில் குறித்த நோயைக் கட்டுப்படுத்தும்…
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவியின் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கணினியை திருடியதாக குற்றஞ் சாட்டப்பட்டு கைதான பல்கலைக்கழக மாணவி ஒருவரை இரண்டு இலட்சம் ரூபா சரீர…
மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…
நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியுடன் கூடிய வானிலை மற்றும் அதிகரித்த நீர்ப்பாவனை போன்றவற்றினால் நீர் வழங்கலை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…