Day: March 15, 2024

தகாத  உறவில்   ஏற்பட்ட வாக்குவாதத்தினால் பெண்  கழுத்து அறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பலுகொல்லாகம, மீகொடவெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே…

மகாவலி மற்றும் 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது . மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 80 சதவீதமாகக் குறைந்துள்ளதுடன்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி ரணில், மத்திய தபால் நிலையத்தில் உணவுப் பொருட்களை…

இன்று செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள நிலையில் மூன்று ராசிகள் அதிஸ்டம் பெறவுள்ளனர். வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும்…

வாகனங்களின் தற்போதைய சந்தை விலை அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளார். வரி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அடுத்த ஆண்டு முதல் வாகன இறக்குமதியை மீண்டும்…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொன்னாலை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து பேரும் இன்றைய தினம் (15) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.…

தமது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த 63 வயதான தந்தை தமது உயிரையும் மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் நேற்று அம்பாறை – பெரியநீலாவணை – பாக்கியதுல்…

கனடா ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை (14) இடம்பெற்றது. இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டி சொய்சா என்ற…

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென சுகயீனமடைந்த இன்று அதிகாலை வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 65 வயதுடைய பயணி என தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை…

தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் தனியார் கோயில் ஒன்றில் ஒரு எலுமிச்சம்பழம் 35,000 ருபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகா சிவராத்திரயின் போது சிவபுரி…