இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று (14) சந்திக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு இந்த சந்திப்பு…
Day: March 14, 2024
மாத்தறை வெலிகம உடுகாவ பிரதேசத்தில் உள்ள இறப்பர் தோட்டத்தில் வெட்டுக் காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்றை பிரதேசவாசிகள் நேற்று (13) கண்டறிந்துள்ளனர். வெலிகம…
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் 3 கிலோகிராம் கேரள கஞ்சாவை கிளிநொச்சியிலிருந்து மாத்தறைக்கு பேருந்தில் கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறையில் உள்ள…
முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (13-03-2024) மாலை புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்…
இலங்கையின் மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வந்தடைந்த வைத்தியர் துஷித சுதர்சனவை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…
கனடா தலைநகர் ஒட்டாவாவில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை ஊடகங்களின் முக்கியச் செய்தியாக…
மட்டக்களப்பு – வாழைச்சேனையில் உள்ள காட்டு பகுதிக்கு நண்பர் ஒருவருடன் இருவர் கொக்குளை வேட்டையாட சென்ற போது துப்பாக்கி வெடித்ததில் ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்…
அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து இலங்கையை பூர்விகமாக கொண்ட தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்கள் சுமார் 80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன்…
வவுனியா, வடக்கு வெடுக்குநாறிமலை ஆலயப் விவகாரம் தொடர்பாக ஒன்றுகூடி ஆராய்வதற்குத் தமிழ் எம்.பிக்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு ஒன்றை…
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அலுவலகப் பணியாளர் ஒருவர், 26 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்ததற்காக ‘India Book of Records’ சாதனை…