யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடியன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
Day: March 13, 2024
நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.2 லட்சம் ரூபா மாத வாடகை என பரவும் காணொளி இணைய பயனர்களை அதிர்ச்சியில்…
கனடா தலைநகர் ஒட்டாவாவில் அண்மையில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒட்டாவா பொலிஸார் பல தவறான தகவல் தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கனேடிய ஒலிபரப்புக்…
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மாற்றுத் திறனாளி ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தெல்லிப்பழையில் நேற்று…
பதுளையில் மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் 4 வயதான சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரை ஒன்று சிறுமியின் தொண்டையில்…
அம்பலாங்கொடையில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பலாங்கொட, கலகொட, வெல வீதியில் அமைந்துள்ள கடையொன்றுக்கு அருகிலேயே இந்த துப்பாக்கிச்…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை…
வடக்கு மாகாணத்தின் புதிய தலைமைச் செயலாளராக எல். இளங்கோவன் இன்று அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். எல். இளங்கோவனுக்கான நியமனக் கடிதத்தை அரச தலைவர் செயலகத்தில்…
புலம் பெயர் வாழ் ஈழத்து மாணவி தரண்யா ஸ்ரீகரன் கலைத்துறையில் உலகலாவிய ரீதியில் சாதனை படைத்துள்ளார். இலண்டன் தமிழ் நிலையத்தில் பாலர் வகுப்பு முதல் தமிழையும் பரதநாட்டியத்தையும்…
சிவராத்திரி தினத்தில் வவுனியா, வடக்கு வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்…