Day: March 13, 2024

யாழ்ப்பாணத்தின் வலி வடக்கில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட  காங்கேசன் துறை பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில்  வெள்லை நாகம்  ஒன்று சிவலிங்கத்தை சுற்றி உள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் …

பதுளை ஹாலி அல மெதகம கிராம சேவைப் பகுதியில் வீடொன்றின் மீது பாரிய பரிக்கட்டி விழுந்துள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் (12)…

தவறுதலாக   துப்பாக்கி  வெடித்ததில்  நண்பருடன் வேட்டைக்கு  சென்ற இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்  நேற்று (12) செவ்வாய்க்கிழமை மாலை ஓட்டமாவடி –…

பேருவளை பகுதியிலுள்ள கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  தெரிவித்த பேருவளை பொலிஸார் 2சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும்  தெரிவித்துள்ளனர்.. மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை…

இலங்கையில் இணைய மோசடிச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிறிப்டொ கரன்ஸி,…

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

நாட்டில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள் சில வாரங்களாக மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய நாளில்…

நாட்டில் நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என வைத்தியர் சன்ன டி சில்வா எச்சரித்துள்ளார். இந்த மோசமான நிலைமை வெப்ப…

அம்பாறை – பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, சந்தேக நபரும் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.…

கிளிநொச்சியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள…