Day: March 12, 2024

தமிழகத்தில் உள்ள சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் தமது சொந்த செலவில் நாட்டைவிட்டு வெளியேற விரும்பினால் உடனே அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் படியே…

கனடா தலைநகர் ஒட்டாவில் அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நாட்டையை உலுக்கியுள்ளது.…

மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், காவலில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் சுடப்பட்டுள்ளதாக…

சிலாபத்தில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் அதே வீதியில் சென்ற லொறி மோதுண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சிலாபம்…

தமீழிழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த மண்ணான வல்வெட்டித்துறையில் உள்ள வல்வை முதியோர் இல்லத்தில் கொடுமைகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பு.கஜிந்தன் என்பவர் அம்பலப்படுத்தியுள்ளார்.…

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணல்காடு கடற்பகுதியில் சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு பேர் பருத்தித்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றையதினம்…

முல்லைதீவில் உள்ள அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் பகல் வேளையில் வீதியால் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 62 வயதான…

அம்பலாங்கொடை, கலகொடவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கலகொடவில் உள்ள கடையொன்றிற்குள் T56 ரக…

முல்லைத்தீவில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் (11.03.2024) மாலை ஒட்டிசுட்டான் மாங்குளம் வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து…

கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்துக்குள் ஆசிரியர் ஒருவரும் , உயர்தர மாணவியொருவரும் சிக்கிய நிலையில் , இருவரும் பொலிஸ் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று…