Day: March 11, 2024

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இந்நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித்…

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலையில் நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், பாடசாலை வீதி, துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் வயது 29 இவ்வாறு…

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மொணராகல, ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து…

வத்தளை பகுதியில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்யச்சென்ற வயோதிபப் பெண் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இவர் நேற்று இரவு தரிசனம் செய்து விட்டு திரும்பும் போது,…

கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி   யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம்    56 இலட்ச ரூபாய் மோசடி செய்த பதுளையை சேர்ந்த நபர் ஒருவரை யாழ்ப்பாண…

இன்று (11) முதல் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய…

இலங்கையின் கிராம பகுதியில் பிறந்து வளர்ந்த துஷாரா. இவர் கிராம பகுதியில் தெரு கிரிக்கெட்டில் விளையாடிவந்தார். தந்தையின் மரணம் மற்றும் இவரின் குடும்ப ஏழ்மை இவரின் திறமைக்கு…

தென்னிலங்கையில்  குடும்பதகராறில் கணவன், மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ர்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமபவம் அலபாத்த, நிரியெல்ல  நேற்று (10)   இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் …

வெடுக்குநாறிமலையில் சிவபூஜையில் கரடி போல் உள்நுழைந்த பொலிசார் அங்கிருந்த சிவபகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி வலுக்கட்டயமாக வெளியேற்றி காட்டு மிராண்டித்தனமான செயலாகும் என முன்னாள் யாழ்.மாநகர முதல்வர்…

யாழ்ப்பாணத்தில் வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…