Day: March 9, 2024

பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப்…

அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு…

பாலுடன் சில பழங்களை சேர்த்து சாப்பிடுவது சில பக்க விளைவுகளை கூட ஏற்படுத்தும். நாம் அனைவரும் மில்க் ஷேக்குகள் மற்றும் மிருதுவாக்கிகள் சாப்பிடுவதை விரும்புகிறோம், நமக்கு பிடித்த…

யாழ் – மன்னார் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பற்றியதால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர். குறித்த சம்பவம்…

திருகோணமலை மாவட்டத்தின் கோமரன்கடவெல (குமரேசன் கடவை) காட்டுப் பகுதியில் மஹா சிவராத்திரி பூசை நிகழ்வு இடம்பெற்றது. இந்து பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் மஹா சிவராத்திரி பூசை நிகழ்வு…

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, 73 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ள நீதிமன்று, குறித்த உணவகத்தையும் சீல் பண்ணுமாறு அதிகாரிகளுக்கு …

திம்புல பத்தனை பிரதேசத்தில் தந்தையினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இரண்டு சிறுமிகள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் நன்னடத்தையின் கீழ் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு…

கொழும்பு – காலி வீதி வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தைக்கு அருகாமையில் உள்ள சந்தியில் காலி நோக்கி செல்லும் பாதையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. சுமார் 4…

தமிழக பெண்ணின் காலை இந்திய பிரதமர் நரேந்திரமோடி வணங்கை காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், பிரதமிரின் இந்த செயல் அதிரிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய படைப்பாளிகள் விருது’…

நேற்றையதினம் (8) வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த ஏழு…