Day: March 8, 2024

கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கனடாவை மட்டுமல்லாது இலங்கையையும் உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் முதலில் துப்பாக்கிச்…

அண்மையில் நாடு திரும்பியிருந்த பெசில் ராஜபக்ஷவிற்கும் சில விசேட தரப்பினருக்கும் இடையில் நேற்றிரவு விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலந்துரையாடலில் முன்னாள்…

59 வயது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம்(6) களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. போதைப்பொருளுக்கு…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதிய புத்தகத்தின் முதல் பதிப்பு முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்ற புத்தகம் நேற்று…

வவுனியா நெடுங்கேணி வெட்டுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய இன்றைய சிவராத்திரி தினத்தை நடத்தவிடாமல் தடுக்க சில பிக்குகளின் தூண்டுதலில் நெடுங்கேணிப் பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரை அச்சுறுத்தியுள்ளதாக…

கனடாவின் தலைநகரான ஒட்டாவா பகுதியில் ஒரு 19 வயது சிங்கள மாணவன் குழந்தைகள் உட்பட 6 பேர் கொண்ட இளைய இலங்கையைச் சேர்ந்த சிங்களக் குடும்பம் ஒன்று…

வீடு ஒன்றுக்குள் நுழைந்து திருடியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களிடம் தகவல் கோரியுள்ளனர். ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வவுலகொட பிரதேசத்தில் இந்த…

கனடா ஒட்டாவாவில் நான்கு சிறு குழந்தைகள் உட்பட இலங்கைக் குடும்பம் ஒன்றின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை ஒரு “பாரிய படுகொலை” என்று கனேடிய பொலிசார் தெரிவிக்கின்றனர். பலியான ஆறு…

மக்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக தங்கள் இன்றைய நாளை தியாகம் செய்த போர் வீரர்களுடன் ஜெனரல் சவேந்திர சில்வா போர் வீரர்களுடன் 40 ஆண்டுகால இராணுவ சேவையை கொண்டாட்டியுள்ளார்.…

கனடாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 இலங்கையர்கள் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் கனடா தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தில் இலங்கையர்கள் என அடையாளம்…