Day: March 7, 2024

ஜின் கங்கையில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெலிகட பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் காலி – கினிமெல்லகஹா பிரதேசத்தை சேர்ந்த தோட்ட…

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே 20…

புராணத்தின்படி, இந்த நாளில் பார்வதிக்கும் சிவபெருமானுக்கும் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி மாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி திதியில் வருகிறது. இம்முறை மகாசிவராத்திரி…

எலக்ட்ரானிக் கழிவுகளில் இருந்து தங்கத்தை மீட்டெடுக்க விஞ்ஞானிகள் மிகவும் பயனுள்ள முறை ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஒரு டாலர் செலவில் 50 டாலர் மதிப்புள்ள தங்கம் கிடைக்கும் என்றும்…

இந்தியாவில் சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரது கணவர் மீது தாக்கிய சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் கடந்த…

மாளிகாகந்த நீதவானிடம் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க 4 மணித்தியால இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்குள் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி…

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் பங்களாதேஷ் 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை…

இந்தியாவில் உள்ள கேரளா மாநிலம் முதல் AI ஆசிரியரான ஐரிஸை (Iris) அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் மற்றொரு புதுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் AI…

இடைநிறுத்தப்பட்ட நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் உதவி நிலைய அதிபர்கள் இருவரையும், புகையிரத கட்டுப்பாட்டாளர் ஒருவரையும் சேவைத் தேவைகளின் அடிப்படையில் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மீண்டும் பணியில் அமர்த்த…