இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை முதல் யாழ்ப்பாணத்திஒல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாகவும் வடக்குமாகாண…
Day: March 5, 2024
மறுசீரமைப்பு திட்டத்துக்குப் பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ ஏலம் விடுவதற்கான மனுக் கோரும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (05) நடைபெறவிருந்த விலைமனு…
எங்கள் கட்சி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை நாட்டிற்கு வந்தவர் ஊடகங்களுக்கு கருத்து…
கொழும்பு – கொள்ளுப்பிட்டிய பகுதியில் கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளார். பொறியியலாளராக பணிபுரியும் ஒருவரும், வணிக…
பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு இல்லாமல் யாரும் ஜனாதிபதியாக அமரமுடியாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில்…
யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாத் ஜமால்தீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பு…
பரீட்சைக்கு முன்னதாக மேல் மாகாண பாடசாலைகளில் வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான…
இலங்கை நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05.03.2024) நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரும்…
கம்பஹா – திவுலபிட்டிய, கொங்கடமுல்ல பிரதேசத்தில் 3மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டதற்கமைய தேடப்பட்ட சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிறுமியுடன் இருந்த மற்றுமொருவர்…
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் கிரகங்களில் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவரும்…