Day: March 5, 2024

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட ருவன், அவரது மகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் மூன்று தனி வழக்குகளை தாக்கல்…

வடக்கில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணியை இழந்த மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி “நிலத்தை இழந்த மக்களின் குரல்” எனும் தலைப்பில் ஜனாதிபதிக்கு இன்று தபால்…

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டிற்கு விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் திட்டத்தின் மூன்றாவது தவணை கொடுப்பனவு…

நாடளாவிய ரீதியில் இன்று (05.03.2024) நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும்…

கணவர் விபத்தில் உயிரிழந்த சோகம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி அருகே, வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன்…

ஹம்பாந்தோட்டை – தங்காலை பகுதியை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் அநாகரிகமாக  நடந்துக் கொண்ட குற்றச்சாட்டில் 13 வயது சிறுவன் கடந்த (03.03.2024) ஆம் திகதி…

அனுராதபுர மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன கனடாவில் பணிபுரிய விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் தான் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரவில்லை என்றும்,…

நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை குறைப்பதற்காகவும் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் நாடளாவிய ரீதியில் இராணுவத்தினர் களமிறங்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையினை செயற்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த…

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் திமுகவினர் பிரதமர் மோடியை விமர்சித்து, மக்களுக்கு வடை கொடுத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்திய பிரதமர் மோடி சுட்ட வடை என…

பிரான்ஸிற்கு தப்பியோடிய உயர் பொலிஸ் அதிகாரி துமிந்த ஜயதிலக்க , நாளை ந்பணிக்கு திரும்பாவிட்டார் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலக…