Day: March 4, 2024

எல்பிட்டிய, எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் , மாணவியின் தாயும் சகோதரியும் பாத்தான நிலையில் உள்ளதாக…

நவக்கிரகங்களில் நிழல் கிரகமான கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதேப் போல் மீண்டும் அதே ராசிக்கு வர சுமார் 18 ஆண்டுகள் ஆகும்.…

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு  கென்யா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கை அரிசிக்கான கேள்வி அதிகரித்து வருவதாக  தெரிவித்துள்ளது. அதன்படி,…

சாந்தனுடைய புகழுடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு ஆராத்தி எடுத்து கொண்டுவரப்பட்டது. இதன்போது அனைவரது நெஞ்சையும் கனக்க வைக்கும் வகையில், “அண்ணா வாறார் யாரும் அழ…

நாவலடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் உயிரிழந்ததுடன், அவரது கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் (03-03-2024) இடம்பெற்றுள்ளது.…

பெரும்போக நெல் அறுவடையின் போது, ஏற்பட்டுள்ள இழப்பீடு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் அது 25 சதவீதமாக அதிகரித்துள்ளாதாகவும் விவசாய அமைச்சு…

வாட்ஸ்அப்பில் திகதி அடிப்படையில் மெசேஜ்/சாட்களை ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தேடும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. முன்னதாக, இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் மற்றும்…

தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் தற்போது தனது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 33 வருட சிறைதண்டனையை அனுபவித்து விட்டு…

நாட்டில் தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும், இந்த முன்னோடி…

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே இன்று முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு…