Day: October 21, 2022

International youth Badminton U 13 Tournament 2022- Slovakia கடந்த செப்ரெம்பர் மாதம் 30 ம் திகதி முதல் ஒக்ரோபர் 2 ம் திகதி வரை…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது சகோதரரான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளுக்குள் பிரவேசித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் ராஜபக்ச…

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் செலுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்…

பெரும்போகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு 1000 கோடி ரூபா நிதியை பெற்றுக்கொடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. பெரும்போகத்திற்காக MOP வகையான உரத்தை இறக்குமதி…

கடந்த மே மாதம் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனைத்…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ.ஸ்கால்க் (S.E.Schalk) இடையிலான சந்திப்பு ஒன்று அன்மையில் எதிர்க்கட்சித் தலைவர்அலுவலகத்தில் இடம்பெற்றது. இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த…

சிம்பாப்வே அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையில் இன்று (21) நடைபெற்ற ரி20 உலகக்கிண்ண முதல் சுற்றுப் போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றிப் பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய…

வெளிநாட்டு மோகமே இந்த கொலைக்கு காரணம் இந்த உயிரிழந்த யுவதியை உண்மையாக உயிராக ஒரு இளைஞன் காதலித்து வந்த நிலையில் 3 வருடமாக இந்த யுவதியும் காதலித்து…

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை…

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (22) 14 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை இரவு 10 மணி முதல், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி…