Day: October 15, 2022

உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி உதயகுமாரி அருளானந்தம் உதவியின் நோக்கம்: திருப்பழுகாமம் சிறுவர் இல்லத்துக்கு விசேட உணவு (மட்டக்களப்பு) 2,45 மாணவர்களுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு…

90 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த நபரொருவர் கஹதுடுவ காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி அவர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.…

உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மாரவில மதர பகுதியில் வலஹபிட்டிய நோக்கிச் சென்ற காரை துரத்திச் சென்ற பொலிஸார், அதன்…

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற் கொண்டு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கொத்து ரொட்டியின் விலையை குறைத்துள்ளது. குறைப்பு…

நெல்லிக்காய் மருத்துவ குணங்களை அதிகம் கொண்டது. இதில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.…

இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மணல் சிற்பம் காரைநகர் கசூரினா கடற்கரையல் உருவாக்கப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிலையில்…

A9 நெடுஞ்சாலையின் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதிக்கும் முகமாலை சந்திக்கும் இடையில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனமும் கன்னிவெடி அகற்றும் தன்னார்வ…

2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி 7 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை…

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும், கொழும்பில் உள்ள இலங்கைக்கும், மாலைதீவுக்குமான ஆஸ்திரேலிய தூதுவர்…

ரயிலுடன் மோதுண்டு இரண்டு யானைகள் பலியாகியுள்ளன. குறித்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில்…