முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அம்மா நீ எங்கு சென்றாய்! ஆண்டொன்று ஆனாலும் நேற்றுபோல் இருக்கிறதே! நீயில்லா வீடிங்கே நீற்றுப்போய் இருக்கிறதே! நீ நடந்த பாதையெல்லாம் நினைவொளியிற் தெரிகிறதே!…
Day: October 19, 2022
இலங்கையில் கொழும்பு, ராகம மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் 24 மணித்தியாலங்களில் மூன்று கல்லீரல் சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமான மேற்கொள்ளப்பட்டதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன…
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க…
பொகவந்தலாவ டியன்சின் தோட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி குறித்த பெண்ணை தாக்கிவிட்டு தலைமறைவாகியிருந்த மூன்று சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார்…
அம்பலாங்கொடை மாதம்பை ஆற்றில் குளிக்கச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒரு மாணவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.…
நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நால்வருக்கு உரிய போசாக்குடன் கூடிய ஒருவேளை உணவு கிடைப்பதில்லை என தேசிய பேரவை உப குழு கூட்டத்தில் தெரியவந்துள்ளது. அத்துடன் வருமானத்தில்…
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு கவிழ்வதற்கு தாங்கள் சூழ்ச்சி செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பஸில் ராஜபக்ஷ அதற்கான சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துள்ளார்…
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபரொருவர் அப்பெண்ணின் 13 வயதான மகளை…
கடனில் சிக்கித் தவிக்கும் வளரும் நாடுகளுக்கு உதவ ஜி20 நாடுகளை அணிதிரட்டுவதில் இந்தியாவின் ஆதரவை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கோரியுள்ளார். பொருளாதார நெருக்கடியில்…
இறக்குமதி செய்யப்படும் அரிசி சீனி கோதுமை மற்றும் பருப்பு அகியவற்றின் மொத்த விற்பனை விலை வெளியாகியுள்ளது. விலை இதற்கமைய, இன்றைய சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 360…
